மூட்டு வர்மம் – போகர்
வாய்கியந்தக் கரமதில் மூட்டு வர்மம்
மகத்தான் அடியிடிகள் கொண்டு தானால்
தாங்கியந்தக் கரமதிலே கூச்சமாகித்
தயவாக விருவிருந்து நொந்து வீங்கும்
மாங்குசத்தில் ரத்தமயம் மாற லாகும்
மகிமையான வல்லாரை பிழிந்து தாக்கு
நீங்குமடா தடவிமெள்ள நெட்டி வாங்கி
நிரணயமாய் உள்ளுக்கும் கொடத்தி டாயே - (போர் வர்மசூத்திரம் 67)
மூட்டில் தாக்கப்பட்ட இடத்தை குணப்படுத்தும் விதத்தை மூட்டு வர்மம் மூலம் போகர் சித்த பெருமான் விளக்குகிறார்.
கையி
முட்டியில் ஏற்படுவது மூட்டு வர்மமாகும் மூட்டில் அடிஇடிகள் கொண்டால்
கையில் கூச்சமாகி விருவிரு என்று ஆகி வீக்கமும் உண்டாகும். தசையில் உள்ள
இரத்ததின் நிறமும் குணமும் மாறிவிடும். வல்லாரையைப் பிழிந்து மேலே பூசி
சொடுக்கு எடுக்கு குணம் அடையும் என்கிறார்.
நிரணயமாய் உள்ளபக்கும் கொடத்தி டாயே. - இதற்கு என்வேன்று அர்த்தம் சிரியாக தெரியவில்லை – வள்ளாரை சாறை சப்பிடவேண்டு என்கிறாரோ.
No comments:
Post a Comment